அரகண்டநல்லூர் சிவன் கோவிலில் பிரதோஷ விழா

82பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, பகுதியில் மலை குன்றின் மீது அமைந்துள்ள, அருள்மிகு ஸ்ரீ அர்துல்யநாதஸ்வரர் ஆலயத்தில், சித்திரை மாத பிரதோஷத்தை ஒட்டி இன்று (ஏப்ரல் 21) நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர் உள்ளிட்ட சிறப்பு மங்களபொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.