விஜயதாரணி கட்சித் தாவல் - சீமான் சொன்ன கருத்து

1072பார்த்தது
விஜயதாரணி கட்சித்  தாவல் - சீமான் சொன்ன கருத்து
விஜயதாரணி காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு சென்றது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள அவர், போகணும் என்று தோன்றியிருக்கு போயிருக்காங்க.. இனிமேல் காங்கிரசே இருக்காது. இதனால் காங்கிரசில் இருந்து எந்த பயனும் இல்லை என்று நினைத்து பாஜகவிற்கு சென்றிருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது மதித்து 3 முறை வாய்ப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் பாஜக மாதிரி கட்சியெல்லாம் சேரும் போது செய்தி.. அவ்வளவு தான் அதுக்கு பிறகு இறந்தால் கூட செய்தி வருமா என்று தெரியாது என்று தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி