மசாலாக்களில் இருந்து புற்றுநோய்க்கான மருந்து - சென்னை ஐஐடி

53பார்த்தது
மசாலாக்களில் இருந்து புற்றுநோய்க்கான மருந்து - சென்னை ஐஐடி
புற்றுநோய்களுக்கு மருந்தை இந்திய மசாலா பொருட்களில் இருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. வரும் 2028ல் புற்றுநோய் தடுப்பு மருந்துகளை அறிமுகம் செய்யும் வகையில் மருத்துவ பரிசோதனைகளை தொடங்கி விரைவுப்படுத்தப்பட உள்ளது. பல்வேறு மசாலா பொருட்களில் இருந்து பெறப்பட்ட நானோ மருந்துகள் நுரையீரல், மார்பகம், பெருங்குடல், கர்ப்பப்பை, வாய், தைராய்டு செல்களில் ஏற்படும் புற்றுநோயை எதிர்த்து செயல்படும் தன்மையை கொண்டுள்ளன என்பது ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி