வேலூரில் தமிழ் வளர்ச்சி ஆட்சி மொழி கருத்தரங்கம்

80பார்த்தது
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமரன் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். இதில் அனைத்து அரசு துறை அலுவலர்கள் ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி