தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடிய ஆட்சியர்!

71பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்சியர் சந்திரகலா திடீரென அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி