சோளிங்கர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்!

70பார்த்தது
சோளிங்கர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் கன்னியப்பன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் சோளிங்கர் நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி