பேரணாம்பட்டில் வீட்டில் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது

76பார்த்தது
பேரணாம்பட்டில் வீட்டில் புகுந்த சாரை பாம்பு பிடிபட்டது
பேரணாம்பட்டு டவுன் எம். ஜி. ஆர். நகர் அரவட்லா ரோட்டில் தனியார் பள்ளி பின்புறம் பகுதியில் வசித்து வருபவர் ஷமில் அகமத். இவரது வீட்டில் சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைபாம்பு ஒன்று புகுந்தது.

இது குறித்து பேரணாம்பட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து சாரை பாம்பை மீட்டு அருகிலுள்ள அரவட்லா வனப்பகுதியில் விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி