அல்லேரி மலை பகுதியில் கள்ள சாராய ஊரல்கள் கொட்டி அழிப்பு.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அல்லேரி மலைப் பகுதியில் சோதனை மேற்கொண்டு சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 500 லிட்டர் கள்ள சாராய ஊறல்கள் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.