ஆம்பூர் தாலுகா முழுவதும் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை

80பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா முழுவதும் இன்று அக்டோபர் 2 மாலை 6. 30 முதல் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆம்பூர் கிராம பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பு. இதனால் பொது மக்கள் அவதி. மேலும் இந்த மழை இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ந்து பெய்யும் என வானிலை மையம் தகவல் இந்த மழையினால் விவரங்களுக்கு மகிழ்ச்சி.

தொடர்புடைய செய்தி