ஆம்பூரில் விபத்தில் இறந்த குரங்குக்கு இறுதிச் சடங்கு

80பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் சோமலாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (நேற்று அக்டோபர். 3) மாலை ரோட்டை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரங்கு விபத்தில் இறந்துவிட்டது. சோமலாபுரம் ஊராட்சி பொது மக்கள் உடனடியாக மனிதர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது போல் சடங்கு செய்து பாலாற்றில் நல்லடக்கம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி