நரசிம்மர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

84பார்த்தது
நரசிம்மர் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அமிர்தவல்லி நாயகா சமேத யோக நரசிம்மர் திருக்கோவில் சித்திரை மாதம் 11-ம் தேதி சுவாதி நட்சத்திரம் இன்று மூலம் மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பிறகு மகா ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி