படவேடு ரேணுகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு அலங்காரம்.

68பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் இன்று ஆவணி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு ரேணுகாம்பாள் அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் போளூர், படவேடு, ராமநாதபுரம், சந்தவாசல், கேளூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி