ஆவணியாபுரம் கிராமத்தில் கல்லேரியில் விநாயகர் சிலை கரைப்பு.

57பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த ஆவணியாபுரம் கிராமத்தில் ஒன்பதாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலை நேற்று மாலை மூன்றாவது நாளையொட்டி சுவாமிக்கு சிறப்பு படையலிட்டு அன்னதானம் வழங்கப்பட்டு கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விநாயகர் சிலை கல்லேரியில் கரைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி