சோத்துக் கன்னி முத்து மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம்.

54பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சோத்துக்கன்னி முத்துமாரியம்மன் கோயிலில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் போளூர், சோத்துக்கன்னி, கொம்மனந்தல், முருகாபாடி, பெலாசூர், விளாப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி