திருவண்ணாமலை: நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி

82பார்த்தது
திருவண்ணாமலை: நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் இயங்கி வரும் தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் அரசு மானியங்கள் ஏதும் கிடைக்காமல் பக்கத்து மாவட்டத்திற்கு மானிய திட்டங்களை திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால் உள்ளூர் விவசாயிகளுக்கு முழுமையான அரசு திட்டங்கள் எதுவும் போய் சேர்வதில்லை என்றும் சாதாரண விவசாயி ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த ராமஜெயம் என்பவர் இன்று(செப்.12) கருப்பு கொடியுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்தி