திருவண்ணாமலை நகராட்சி டவுன்ஹால் நடுநிலைப் பள்ளியில், இன்று (02. 01. 2024) பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகம் மற்றும் நோட்டுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் வழங்கி தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.