உடுமலையில் விஏஓ மரணம் கொலை வழக்காக கோரிக்கை!

78பார்த்தது
உடுமலையில் விஏஓ மரணம் கொலை வழக்காக கோரிக்கை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்ற வந்தவர் கருப்புசாமி நேற்று அதிகாலையில் தென்னை மரத்து மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டிய கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா, மக்கள் மித்திரன் மணியை உடனே கைது செய்ய வேண்டும் மேலும் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர்கள் சார்பில் கோமங்கலம் காவல் நிலையத்தில் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் இடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி