திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் கருப்பசாமி நேற்று இரவு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் இதற்கிடையில் தற்கொலை செய்து கொண்ட கருப்புசாமி மரணத்திற்கு நீதி வேண்டும் கேட்டு வலியுறுத்தி மாவட்ட முழுவதும் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு நாளை மாலை 5 மணிக்கு போராட்டம் நடைபெறும் என கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.