உடுமலை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தின விழா

80பார்த்தது
உடுமலைப்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட கட்சியின் அலுவலகத்தில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. மே தின கொடியை குருசாமி ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின்
தாலுகா கமிட்டி செயலாளர். வி. செளந்தரராஜன் மாவட்டகுழு உறுப்பினர்கள் ரணதேவ் ராஜேந்திரன். துண செயலாளர். கிருஷ்ணசாமி கமிட்டி உறுப்பினர்கள் செல்வராஜ் மற்றும் கிளை செயலாளர்கள் கனகராஜ். அய்யாசாமி சிவகுமார். முருகேசன் தங்கமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.