தெருவிளக்குகள் பராமரிப்பு பணிகள் தீவிரம்!

374பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி சாலையில் பல இடங்களில் தெரு விளக்குகள் பழுது ஏற்பட்டதன் காரணமாக பல இடங்களில் இருட்டாக காணப்பட்டது இந்த நிலையில் நகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு துறை சார்பில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று நவீன இயந்திரம் மூலம் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது

டேக்ஸ் :