உடுமலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக பாலக்காடு திருவனந்தபுரத்துக்கு பொதுமக்கள் அதிகளவு சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை , பிளாட்பாரம் பகுதியில் கூடுதலாக நிழற்கூறை இல்லாத காரணத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி