தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை மின்தடை

478பார்த்தது
உடுமலை அடுத்த தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட தேவனூர் புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர் சின்னபொம்மன் சாலை, பாண்டியன்கரடு, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரம், வளையபாளையம், எஸ். நல்லூர், அர்த்தனாரி பாளையம், புங்கமுத்தூர் உள்ளிட்ட பகுதியில் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அப்போது மின் பாதைக்கு அருகில் உள்ள மரங்களின் கிளையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர் தெரிவித்தார்.

டேக்ஸ் :