உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு!

1518பார்த்தது
உடுமலை அருகே நாளை மின்தடை அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிழவன் காட்டூர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிழவன் காட்டூர் எலையமுத்தூர், மானுப்பட்டி பெரிசனம்பட்டி , குமரலிங்கம் கல்லாபுரம், செல்வபுரம், பெரும்பள்ளம் தும்பலப்பட்டி குருவப்ப நாயக்கனூர் ஆலம்பாளையம் சாமராயபட்டி பெருமாள் புதூர் குமரலிங்கம் ருத்ரா பாளையம் குப்பம்பாளையம் உட்பட
பல்வேறு பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி