உடுமலை அரசு பள்ளிகளில் மாதிரி முழு ஆண்டு தேர்வு

285பார்த்தது
உடுமலை அரசு பள்ளிகளில் மாதிரி முழு ஆண்டு தேர்வு
உடுமலை: அரசு நடுநிலை,
உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி களில், 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மாதிரி முழு ஆண்டு தேர்வு துவங்கியது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, ஏப். , மாதம் இறுதி யில் முழு ஆண்டுதேர்வுனில் பள்ளிகளுக்கு அனுப் நடக்கிறது. நடப்பாண்டில் இதில் புதிய மாற்றமாக அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் டுள்ளன. காலையில் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மாதிரி முழுஆண்டுத்தேர்வு நடந்தது. நடக்கிறது.
தேர்வு துவங்கி, வரும் 13ம் தேதி வரை நடக் கிறது. இதற்கான அட்ட வனையும் வழங்கப்பட்டுள் ளது. வினாத்தாள் ஆன்லை பபட்டுள்ளது. அவற்றை பிரிண்ட் எடுப்பதற்கான தாள்களும் வழங்கப்பட்டன. வினாத்தாள்களை தயாராக எடுத்து வைத்து, மதியம் மாணவர்களுக்கு தேர்வு
வினாத்தாள்கள் பொதுத் தேர்வைப்போல பாதுகாப்பாக இருக்க வேண்டு மெனவும் கல்வித்துறை பள்ளிகளுக்கு உத்தரவிட் டுள்ளது. இதன்படி, தேர்வின்போது மட்டுமே வினாத்தாள்களை ஆசிரியர் கள் பார்வையிட்டு மாணவர்களுக்கு வினியோகித்தனர்.

டேக்ஸ் :