உடுமலை வாக்குச்சாவடிகளில் வட்டாட்சியர் ஆய்வு

1250பார்த்தது
உடுமலை வாக்குச்சாவடிகளில் வட்டாட்சியர் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது இப்ப பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தல் படி உடுமலை வட்டாட்சியர் சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தற்பொழுது தேர்தல் துணை தாசில்தார் சையது ராபி அம்மாள் அதிகாரிகள் உடன் இருந்தார் மேலும் திமுக அதிமுக உட்பட அனைத்து கட்சியினர் அரசியல் கட்சியினர் பொதுமக்களை அழைத்து வந்து திருத்தங்களை மேற்கொள்வதற்கு உதவி செய்தனர்.

தொடர்புடைய செய்தி