மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அடித்துக்கொலை

2600பார்த்தது
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அடித்துக்கொலை
உடுமலை எலையமுத்தூர் துணை மின்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் மணிகண்ட பிரபு என்பவரை உடன் பணிபுரிந்த வயர்மேன் கண்ணன் என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார் சம்பவம் குறித்து குமரலிங்கம் காவல்துறையினர் விசாரணை.