உடுமலையில் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் இனிப்புகள் வழங்கல்

1558பார்த்தது
உடுமலையில் காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் இனிப்புகள் வழங்கல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு யூ. எஸ். எஸ் காலனி பகுதியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குழந்தைச் செல்வங்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன உடுமலை நகர இளைஞரணி செயலாளர் சதீஷ்குமார் உடுமலை நகர துணை செயலாளர் முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி