கடவுள் வேடம் அணிந்து நடனம் பொதுமக்கள் வியப்பு

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி நான்காவது வார்டு
யூ எஸ் எஸ் காலனி பகுதியில் மதுரை வீரன் கோவில் திருவிழா கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சியில் பத்திரகாளி போல் தத்ரூபமாக வேடம் அணிந்து நடனமாடிய நிகழ்வு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது

தொடர்புடைய செய்தி