உடுமலை தேரோட்டத்திற்கு யானை வருகை வனத்துறை அதிகாரி ஆய்வு!

1071பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது.
நேற்று கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சாது என்ற ஆண் யானை உடுமலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வரையாடுகள் துணை இயக்குனர் கணேஸ் ராம் இன்று யானை இருக்கும் இடத்தில் ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி