உடுமலை: சாலை விரிவாக்கம் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

562பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூணாறு சாலையில் வாளவாடி பரிவு பகுதியில் இருந்து தனியார் பள்ளி வரை சுமார் 3 கிலோ மீட்டர் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கம் பணி தொடங்கியது. இந்த நிலையில்
பல மாதங்களாக நடைபெற்று வருவதால் வாகன ஒட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றன எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்