உடுமலையில் ஏஐடியுசி சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம்

65பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் நேற்று இரவு ஏஐடியுசி சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகன் சிறப்புரை ஆற்றினர் அப்போது அவர் பேசும் பொழுது நாடாளுமன்றத் தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற பணம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என பேசினார் மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்