தாராபுரம் அருகே ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு!

50பார்த்தது
தாராபுரம் அருகே ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொட்டமுத்தம்பாளையம் கிராமத்தில் பிரவுன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் கிராமத்தில் தங்கி ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வின் மூலம் கிராம விவசாயிகள் பயனடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி