திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பை கார்னர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்விதுறை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.