உறையூரில் பரிதாபம் கார் டிரைவர் திடீர் சாவு

76பார்த்தது
உறையூரில் பரிதாபம் கார் டிரைவர் திடீர் சாவு
திருச்சி உறையூர் சீனிவாசன் நகர் 7வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 67) இவர் சிந்தாமணியில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மணிக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற மணி திடீரென்று இறந்து போனார். இது சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி