வாக்குபதிவு இயந்திரம் அனுப்பும் பணி

65பார்த்தது
நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி