திருச்சியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

76பார்த்தது
திருச்சியில் வடமாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் மார்க்குஸ்குயா வயது 36 இவர் திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஓட்டலில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தார் நண்பர்களுடன் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி