ரத்தக்கறை படிந்த நிலையில் கிடந்த மூட்டையால் பரபரப்பு

58பார்த்தது
ரத்தக்கறை படிந்த நிலையில் கிடந்த மூட்டையால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை மட்டப்பாறைபட்டி முள்ளிப்பாடி கரடு பகுதியில் சாக்கு பை ரத்தக்கரைபடிந்த நிலையில் கட்டப்பட்டு மூட்டையாக கிடந்துள்ளது. அதில் துர் நாற்றம் வரவே சடலத்தை பையில் கட்டி போடப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. இதையறிந்த வையம்பட்டி போலீசார் கட்டப்பட்டிருந்த மூட்டையை திறந்து பார்த்த போது இறந்த நிலையில் நாய் இருந்தது நாயின் சடலம் அதே பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி