மணப்பாறையில் நடைபெற்ற ரமலான் பெருநாள் தொழுகை

550பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் புத்தாநத்தத்தில் இன்று ஈது பெருநாள் சிறப்பு தொழுகை ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது. ஈதுபெருநாள் தொழுகையை ஹாபீஸ் அலீம் தொழுகை நடத்தி கூட்டுப் பிரார்த்தனை செய்தார். சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை ஜமாத் நிர்வாக குழுவினர் ஏற்பாடு செய்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நிறைவுபெற்றது.

தொடர்புடைய செய்தி