மருங்காபுரியில் பெய்த பரவலான மழை

52பார்த்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி பகுதியில் இன்று காலை முதலே கடுமையான வெயில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று மாலை 6: 20 மணி மழை பெய்து கொண்டுள்ளது. இந்த மழையால் சாலையில் இரு புறங்களிலும் மழை நீர் தேங்கி குளம் போல காட்சி அளித்தது. அதனை தொடர்ந்து இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி