"உங்களைத் தேடி உங்கள் ஊரில்” ஆட்சியர் கள ஆய்வு!

561பார்த்தது
தமிழக முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வந்து செயலாற்றும் வகையில் அறிவித்துள்ள "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 21. 02. 2024 அன்று தங்கி முகாமிட்டு ஸ்ரீவைகுண்டம் வட்டத்திலுள்ள அனைத்துறை அலுவலகங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி