790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு

3652பார்த்தது
790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு
தூத்துக்குடி அருகே தமிழா்களின் நீா் மேலாண்மை குறித்து 790 ஆண்டுகள் பழமையான கமலைக் கிணற்றுடன் கூடிய கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் மடத்தூா் நெடுஞ்சாலை அருகே ‘பங்கய மலராள் கேழ்வன். ’ என்று தொடங்கும், பாண்டியா் காலத்தைச் சோ்ந்த 790 ஆண்டுகள் பழமையான கிணறு மங்கலச் சொற்களுடன், பாடல் அமைப்பில் உள்ள கல்வெட்டு இருப்பது அறியப்பட்டுள்ளது. மடத்தூரைச் சோ்ந்த ராஜேஷ், பழமையான கமலைக் கிணறு இருப்பதாகக் கூறியதன் பேரில் ஆறுமுகனேரியைச் சோ்ந்த தொல்லி­யல் ஆராய்ச்சியாளா் தவசிமுத்து மாறன் நேரில் அதனைப் பாா்வையிட்டாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி