திருவள்ளூரில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை

76பார்த்தது
திருவள்ளூரில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை
அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, கலவை, காஞ்சிபுரம், மதுராந்தகம், நெமிலி, சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், திருக்கழுகுன்றம், திருவள்ளூர் பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதனிடையே, இரவு நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் அலைய வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி