வாக்குச்சாவடிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

67பார்த்தது
கும்மிடிப்பூண்டி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 333 வாக்குச்சாவடி களுக்கான வாக்கு பதிவு இயந்திரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளை திடீரென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரபு சங்கர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி