100% வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

567பார்த்தது
மக்களவை பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொன்னேரி சார் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு‌ துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி