வாக்குச்சாவடிகளில் போலீசார் குறிப்பு

559பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை ஏழு மணி அளவில் தொடங்கிய நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்துப்பாக்கம், தண்டலச்சேரி, சுண்ணாம்பு குளம், ராக்கம் பாளையம் மற்றும் கண்ணம்பாக்கம் ஆகிய ஐந்து பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் குவிப்பு.