நசரத்பேட்டையில் பணிமனை திறப்பு

82பார்த்தது
நசரத்பேட்டையில் பணிமனை திறப்பு
மாண்புமிகு தமிழக முதல்வர், கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஆணைகிணங்க பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு கமலேஷ் அவர்களின் ஏற்பாட்டில், திருவள்ளூர் மத்திய மாவட்ட, பூவிருந்தவல்லி கிழக்கு ஒன்றியம் சார்பில் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பணிமனையை ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சாமு நாசர் நசரத்பேட்டையில் திறந்துவைத்தார்.

உடன் திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி பார்வையாளர் திரு கிரிராஜன் MP, பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு கிருஷ்ணசாமி MLA, திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளர் திரு சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி