பாப்பாக்குடி பகுதியில் போலீசார் கொடி அணிவகுப்பு

72பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பாப்பாக்குடி பகுதியில் முக்கிய வீதிகள் வழியாக உதவி ஆய்வாளர் விவேக் சிங் ராணா உட்பட ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் 34 பேர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆபிரகாம் பாலசுப்ரமணியன் மற்றும் காவலர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு நடைப்பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி