மனைவியை தாக்கிய கணவர் கைது

56பார்த்தது
மனைவியை தாக்கிய கணவர் கைது
நெல்லை மாவட்டம் கோபால சமுத்திரத்தை சேர்ந்த உய்க்காட்டான் ஆறுமுக செல்வி இருவரும் கணவன் மனைவி ஆவர். உய்க்காட்டான் ஆறுமுக செல்வியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் உய்க்காட்டான் ஆறுமுக செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாக பேசி கையால் தாக்கியுள்ளார். ஆறுமுக செல்வி அளித்த புகாரில் போலீசார் உய்க்காட்டானை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி