ஏர்வாடியில் வீணாக செல்லும் குடிநீர்

59பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி 2வது தெருவில் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் இன்று (ஏப். 24) பழுது ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று கொண்டிருக்கின்றது. தற்பொழுது வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால் இவ்வாறு வீணாக செல்லும் நீரினை கருத்தில் கொண்டு குடிநீர் குழாயை விரைந்து சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி