அருங்காட்சியகத்தில் யோகா பயிற்சி

80பார்த்தது
அருங்காட்சியகத்தில் யோகா பயிற்சி
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடைகால விடுமுறை பயிற்சியின் ஒரு பகுதியாக யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது இப்பயிற்சியினை நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தொடங்கி வைத்தார். ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி கிருஷ்ணவேணி சிவகாமி ஆகியோர் இப்பயிற்சியினை நடத்தினர். இந்த யோகா பயிற்சி வகுப்பில் மாணவ மாணவிகளுக்கு காயகல்பம் பயிற்சி மற்றும் எளிய யோகாசன பயிற்சி முறைகள் பயிற்றுவிக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி